சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதியன்று புறப்பட்டுச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் அந்நகரத்தில் தரையிறங்கியது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பிரீமியம் இக்கானமி விமானப் பயணச்சீட்டுப் பிரிவில் பயணம் செய்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. வகை வகையான உணவு, பானத் தெரிவுகள், ‘ஷாம்பூ’, சவர்க்காரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கொண்ட பயணப் பை போன்றவை அவற்றில் அடங்கும்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனமான விஸ்தாராவையும் இணைக்க சிங்கப்பூர் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் ஒரு புதுப்பிப்புத் திட்டத்தைப் பெறுவதற்காக இருவருக்கு $207,000க்கும் அதிகமான கையூட்டு வழங்கியதற்காகவும் கட்டட, கட்டுமான ஆணையத்தை ஏமாற்றியதற்காகவும் ஜோசப் ஆங் கோக் லெங் என்பவருக்கு பிப்ரவரி 29ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்சில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 15.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.